நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று (02) மாலை 04.00 மணி முதல் இன்று மாலை...
Breaking News
நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களை...
ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியலுக்கு அனுப்பிவைத்த விவகாரம் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிந்திருக்க முடியாது. அதனாலே அவரின் நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்...
வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாகப் பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன. 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியாவில் பெய்துவரும் கனமழை...
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல்...
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப்...
கொழும்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தி 788,636 (14 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி 208,249 (4 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி...
மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 (3 ஆசனங்கள்) தேசிய மக்கள் சக்தி 55,498 (1 ஆசனங்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...