August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

Thino

கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம மற்றும்...

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட...

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர். பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள்...

அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படு வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் துறைக்கான...

அநுர அரசில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி - சடுதியாக அதிகரிக்கும் விலைகள்அநுர அரசில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி - சடுதியாக அதிகரிக்கும் விலைகள்
1 min read

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அன்றாட பாவனைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....

தமது சட்டப்பட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்....

இன்றைய வானிலை
1 min read

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (18) நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மேலும் படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

இந்த ஆண்டின் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்ய்பட்டுள்ளார் என டைம்ஸ் சஞ்சிகை அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக டைம்ஸ் சஞ்சிகை ட்ரம்பிற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது....

1 min read

நாட்டின் தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருடத்தின் முதல் சில மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே பிரதான காரணம் என ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின்...

கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வல எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. பாராளுமன்ற...