August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

Thino

ஆண்களே அவதானம்! கொழும்பில் சிக்கிய 20 வயது இளைஞன்
1 min read

கொழும்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி பணம் பெற்ற இளைஞன் ஒருவரை கணினி குற்ற புலனாய்வு பிரிவினர் கைது...

எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் பிரச்சாரக் காலம் நிறைவடைகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பொதுத்தேர்தல் தேர்தல் முடிவடையும் நேரம்...

கம்பஹா காணிப்பதிவாளர் அலுவலகத்தில்,  கடந்த வாரம்காணி உரித்து பதிவு தொடர்பில் சிங்கள மொழி மட்டும் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் எமது ஊடக பணியாளர்கள் குழுவொன்று...

இலங்கையின் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் திணைக்களம் விசேட பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது. இலங்கை சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,500 பேர் முப்படையைச் சேர்ந்த...

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்....

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் புளோரிடாவை டிரம்ப் கைப்பற்றுவார் என சிஎன்என் எதிர்வுகூறியுள்ளது. புளோரிடாவில் 30 தேர்தல் ஆசனங்கள் உள்ளன. முன்னர் ஜனாதிபதி தேர்தலில் முக்கிய போட்டிகளங்களில் ஒன்றாக...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக விலை திருத்தம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு
1 min read

இறக்குமதி செய்யப்படும் சீனி கிலோவொன்றுக்கான 50 ரூபாய் என்ற விசேட பண்ட வரி விதிப்பு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம்...

தேசிய பிரச்சினைகளை தீர்க்க அரசியல் கட்சிகளின் இணைந்த முயற்சி தேவை!
1 min read

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள்...

மாத்தறை, மிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட எட்டு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது...