முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், பிரித்தானியாவின் உலகத்தமிழ் வரலாற்று மையத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மையம் மற்றும்நாடு...
Admin
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளையும் (26) நாளை மறு தினமும் (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர...
நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களை...
ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியலுக்கு அனுப்பிவைத்த விவகாரம் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிந்திருக்க முடியாது. அதனாலே அவரின் நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்...
வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாகப் பேராறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன. 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியாவில் பெய்துவரும் கனமழை...
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள்...
சூர்யா நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது 'கங்குவா'. இந்நிலையில் இப்படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல்...
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப்...
கொழும்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தி 788,636 (14 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி 208,249 (4 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி...