மட்டக்களப்பில் காணாமல் போன குடும்ப பெண்மகளை கண்டுபிடிக்க உதவி கோரும் உறவினர்கள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தினி எனும் குடும்ப பெண்னை கடந்த இரு மாதங்களிற்கு மேலாக காணவில்லையென மட்டக்களப்பு தலைமையக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"மட்டக்களப்பில் காணாமல் போன குடும்ப பெண்மகளை கண்டுபிடிக்க உதவி கோரும் உறவினர்கள்"

மேற்குறித்த பெண் கடந்த 16.09.2024 ஆம் திகதி காலை வீட்டில் இருந்து சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் தெரிவிக்கும் நிலையில் இவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இவரை காண்பவர்கள் அல்லது அடைக்கலம் கொடுத்திருப்பவர்கள் யாரேனும் இருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 074 304 8523 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு உறவினர்கள் கேரிக்கை விடுக்கின்றனர்.

  • Related Posts

    மட்டக்களப்பில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு !

    மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்பகுந்து பயன்தரும்…

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது !

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது. அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம்…