மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தினி எனும் குடும்ப பெண்னை கடந்த இரு மாதங்களிற்கு மேலாக காணவில்லையென...
Year: 2024
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு...
புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசன பகிர்வு தொடர்பில் பெரும் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின்...
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சற்று நேரத்திற்கு முன்னர் பதுளை பொலிஸார் கைது செய்தனர். அமைதி தேர்தல் காலத்தில் பதுளை நகரில் இடம்பெற்ற சட்டவிரோத பேரணி தொடர்பில்...
மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார். இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார்...
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முயற்சித்த 13 பெண்களும் 05 ஆண்களும் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச்சாவடி அதிகாரிகளால்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி...
கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத மத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு...
வடக்கு மாகாண திணைக்களம் ஒன்றில் இடம்பெற்ற ஊழல் முறைகேடு தொடர்பில் ஊடகவியலாளர் வர்ணன் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை...