August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

Month: November 2024

பாரிய வருமானத்தை பதிவு செய்துள்ள இலங்கை மின்சார சபை
1 min read

இலங்கை மின்சார சபை (CEB) இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் பாரிய வருமானத்தை ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையிலும்...

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார் பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார்....

மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார். இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறப்படாத சுமார்...

புதிய ஜனநாயக முன்னணி
1 min read

தேசியப்பட்டியல் நியமனங்களில் சட்டவிரோத அல்லது முரண்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்யவில்லை என்றும் தங்களின் உரிமையை மட்டுமே பயன்படுத்தி உள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சியாமளா பெரேரா...

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுகள் இன்று (21)  நடைபெறவுள்ளது....

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று (20) 212,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட்...

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன்  வழிகாட்டலின் கீழ் றீற்றா கலைச்செல்வன் முறைசாராக கல்வி இணைப்பாளரின் ஒழுங்கமைப்பில்  மட்/பட்/காக்காச்சிவட்டை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கான கட்டாயக் கல்வி...

கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்...

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தினி எனும் குடும்ப பெண்னை கடந்த இரு மாதங்களிற்கு மேலாக காணவில்லையென...

இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு !
1 min read

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த...