August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

Day: November 8, 2024

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை...

நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு...

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (7) மாலை 5 மணிக்கு  இடம்பெற்றுள்ளதாக...

இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 3,000 சாரதி அனுமதி பத்திரங்களை நீதிமன்றங்கள் தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன சாரதிகள் போக்குவரத்து விதிகளை...

எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் என்னென்ன மாற்றங்களை செய்து முடித்திருக்க வேண்டுமே அவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் ஆட்சியில்...

22 ஆம் திகதியுடன் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நிறைவு..!
1 min read

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

ஆண்களே அவதானம்! கொழும்பில் சிக்கிய 20 வயது இளைஞன்
1 min read

கொழும்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி பணம் பெற்ற இளைஞன் ஒருவரை கணினி குற்ற புலனாய்வு பிரிவினர் கைது...

ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடமாகாண சபையின்...

ஆண்களே அவதானம்! கொழும்பில் சிக்கிய 20 வயது இளைஞன்
1 min read

மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு...

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்...