பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு இலங்கையின் அரசமைப்புபற்றி ஏதாவது தெரியுமா என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு அரசஅதிகாரிகளின் அனுமதி அவசியமில்லை...
Day: October 30, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சன்...
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிஏஈ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் பகுதியொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று...
இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தலா 1 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தனது...
இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amid Jayasundara) தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 25ஆம்...
இந்திய மகளிர் அணிக்கும் நியூஸிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இன்றைய மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில்...
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இஸ்ரேலிய இராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவதற்கும் தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் பற்றி விவாதிக்க தயாராக...
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லாவெளி, தும்பங்கேணி பகுதியில் நபரொருவரால் பராமரிக்கப்பட்டு வந்த பசுவும் கன்றுக் குட்டியும்...